Home » Archives by category » கொறிக்க... » உலகம் (Page 5)

ரஷ்பெர்ரி பற்றையால் தபால் சேவை வழங்க மறுக்கும் தபாற்காரர்கள்: பற்றையை வெட்ட மறுக்கும் ஆசிரியர்

ரஷ்பெர்ரி பற்றையால் தபால் சேவை வழங்க மறுக்கும் தபாற்காரர்கள்: பற்றையை வெட்ட மறுக்கும் ஆசிரியர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்கிலாந்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அசிரியரின் வீட்டில் வளரும் ரஷ்பெர்ரி தாவரப் பற்றையை குறைக்கும் வரையில் அவரது வீட்டுக்கு தபால் வழங்க முடியாது என தபாற் காரர்கள் மறுத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் ஷ்ரொப்ஷெயார் எனுமிடத்தில் வசிக்கும் 67 வயதான மைக் ஸ்டீவன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரிரின் வீடுக்கே இவ்வாறு தபால் வழங்க முடியாது என ரோயல் மெய்ல் எனும் தபால் சேவை நிலையம் தெரிவித்துள்ளது. 7அடி உயரத்தில் வளர்ந்திருக்கும் ரஷ்பெர்ரி…

சுயமாக விமானம் தயாரிக்க முற்படும் ஆபிரிக்க இளைஞர்கள்

சுயமாக விமானம் தயாரிக்க முற்படும் ஆபிரிக்க இளைஞர்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த இளை­ஞர்கள் சிலர் சுய­மாக விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்த இளை­ஞர்­க­ளுக்கு போதிய பயிற்­சியோ, மூலப்­பொ­ருட்­களோ பணமோ கிடை­யாது. இவர்கள் தயா­ரிக்கும் வான் கலங்கள் பொது­வாக பார்­வைக்கு மாத்­தி­ரேம விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்கள் போன்று தோற்­ற­ம­ளிக்­கின்­றன. ஆனால், என்­றா­வது ஒருநாள் பறக் கும் வான் கலங்­க­ளையும் தம்மால் உரு­வாக்க முடியும் என இவர்கள் நம்­ பு­கின்­றனர். நைஜீ­ரி­யாவின் கனோ நகரைச் சேர்ந்த முபாரக் அப்­தல்­லாஹி எனும் இளைஞர்…

மூளைக்குள் இலத்திரனியல் ‘சிப்’ பொருத்தி நினைவாற்றலை ஏற்படுத்தும் சிகிச்சை

மூளைக்குள் இலத்திரனியல் ‘சிப்’ பொருத்தி நினைவாற்றலை ஏற்படுத்தும் சிகிச்சை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மூளையில் ஏற்­படும் பாதிப்­புகள் கார­ண­மாக நினை­வாற்­றலை இழந்­த­வர்­க­ளுக்கு மூளையில் இலத்­தி­ர­னியல் சிப் ஒன்றை பதித்து பூரண நினை­வாற்றல் திரும்பச் செய்யும் சிகிச்­சை­முறை இன்னும் 10 வரு­டங்­களில் நடை­மு­றைக்கு வரலாம் என விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர். அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள தெற்கு கலி­போர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த உயி­ரியல் பொறி­யி­ய­லா­ள­ரான பேரா­சி­ரியர் தியோடர் பேர்கர் அண்­மையில் நியூ­யோர்க்கில் நடை­பெற்ற சர்­வ­தேச தொழில்­நுட்ப மாநா­டொன்றில் இந்த சிகிச்சை முறை குறித்து விளக்­கி­யுள்ளார். விட­யங்­களை எப்­படி…

உணவேதும் உட்கொள்ளாமல் உயிர்வாழ்ந்துவரும் அதிசய இலங்கையர்

உணவேதும் உட்கொள்ளாமல் உயிர்வாழ்ந்துவரும் அதிசய இலங்கையர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார். கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், வெளிச்சம், காற்று மற்றும் கடவுளின் வேகமான அதிர்வலைகளை மட்டுமே தான் உட்சுவாசித்துள்ளதாகவும் தான் தற்போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் தனது வாழ்க்கை முறையானது உண்மையில் முதுமை அடைவதை தலைகீழாக மாற்றக்கூடிய…

தலையசைக்கப்போகும் ஐபோன், ஐபேட் பாவனையாளர்கள்

தலையசைக்கப்போகும் ஐபோன், ஐபேட் பாவனையாளர்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றின் இயங்குதளத்தின் புதிய தொகுப்பான ஐ.ஓ.எஸ் 7 இனை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும் டெவலப்பர்களுக்கான சோதனைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தது. முன்னைய தொகுப்புகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இப் புதிய தொகுப்பு அமைந்துள்ளது. புதிய தோற்றம், ஐகொன்கள், பட்டன்ஸ், நிறங்கள், முப்பரிமாணமாக காட்சியளிக்கக் கூடியது என பல மாற்றங்களை ஐ.ஓ.எஸ் 7 இல் அப்பிள் ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது அண்ட்ரோய்ட்டை ஒத்ததாக இருப்பதாக…

மூக்கில் மூளையுடன் பிறந்த அபூர்வ குழந்தை

மூக்கில் மூளையுடன் பிறந்த அபூர்வ குழந்தை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அவுஸ்தி­ரே­லி­யாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்­ணுக்கு பிறந்த குழந்­தைக்கு மூக்­கிற்கு அருகில் இருந்த மூளை தற்­பொ­ழுது சத்­திர சிகிச்­சையின் பின் அகற்­றப்­பட்டு உரிய இடத்தில் பொருத்­தப்­பட்­டுள்­ளது. அவுஸ்தி­ரே­லிய பெண்­ணுக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்­க­ளுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்­தையின் குறை­பாடு தெரிய வந்­தது. இது தொடர்­பாக இணை­யத்தில் ஆராய்ந்த போது, அவ­ளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. அதா­வது, அத்­த­கைய குறை­பா­டுடன் பிறக்கும் குழந்­தைகள் சில மணி நேரங்­க­ளி­லேயே இறந்து…

இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு

இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு சாதாரணமாகவே இரத்தக் கண்ணீர் வருகிறது. ஹீமோலக்ரியா என்ற நோயினா பாதிக்கப்பட்ட 20 வயதாக ஒலிவியா என்ற பெண்ணுக்கே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்தில் கண்ணில் இரத்தம் வடிய ஆரம்பித்துள்ளது. இவரை பரிசோதித்த் வைத்தியர்கள் கண் வலியை குறைக்க சில மருந்துகளை…

ஏஞ்சலினாவின் கண்களில் மரணபயம் தெரிகிறது

ஏஞ்சலினாவின் கண்களில் மரணபயம் தெரிகிறது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பரம்­பரை நோயாக ஏற்­பட்­டு­வரும் மார்­பக புற்­று­நோ­யினால் விரை­வாக மரணம் ஏற்­பட்டு விடுமோ என அஞ்­சு­கிறார் என அவ­ரது நண்பி தெரி­வித்­துள்ளார். ஏஞ்­ச­லினாவின் தாய், பாட்டி, கொள்­ளுப்­பாட்டி மற்றும் ஒரு சித்தி முத­லானோர் புற்­றுநோய் பாதிப்­பி­னா­லேயே விரை­வாக உயி­ரி­ழந்­தனர். அதன் தொடர்ச்­சி­யாக, புற்று நோயினால் பாதிக்­கப்­பட்ட 38 வயது ஏஞ்­ச­லினா அண்­மையில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்­ப­கங்­களை அகற்­றினார். ஏஞ்­ச­லீ­னா­வுக்கு மரண பயம் ஏற்­பட்­ட­த­னா­லேயே விரை­வாக மார்­பக அறுவைச் சிகிச்சை…

கோழிகளைத் தலைகீழாக கொண்டு சென்றவருக்கு அபராதம்

கோழிகளைத் தலைகீழாக கொண்டு சென்றவருக்கு அபராதம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கோழி­களை தலை­கீ­ழாக கால்­களைப் பிடித்து எடுத்துச் சென்ற நப­ரொ­ரு­வ­ருக்கு மாளி­கா­கந்த நீதவான் நீதி­மன்ற நீதிவான் திரு­மதி எஸ். லிய­ன­ராச்சி 1000 ரூபாவை அப­ரா­த­மாகச் செலுத்­தும்­படி உத்­த­ர­விட்டார். ஜா-எ­ல­யி­லி­ருந்து கொழும்­புக்கு கோழி­களை எடுத்­து­ வந்து விற்­பனை செய்­து ­வரும் சந்­தே­க­நபர் பாலத்­து­றையில் வாக­னத்­தி­லி­ருந்து கோழி­க­ளை­கால்­களைப் பிடித்து தலை­கீ­ழாக எடுத்­துச் சென்­றதால் மிரு­க­வதைச் சட்­டப்­படி கிரான்ட்பாஸ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். மாத்­தறை வி.ஏ. நிசாந்த ஜயமான்ன என்ற நபருக்கே இவ்வாறு அபராதம்விதிக்கப்பட்டது.…

நீண்ட நேரம் ஐபோன் விளையாட்டு பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது

நீண்ட நேரம் ஐபோன் விளையாட்டு பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஜிங்கில் இளம்பெண் ஒருவர் படுக்கையில் படுத்தவாறு தனது அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடி உள்ளார். அவர் தொடர்ந்து 4 மணிநேரம் விளையாடி உள்ளார். இதன் பின்னர் 4 மணிநேரத்தின் பின்னர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை…

இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் தானாக நகரும் எகிப்து சிலை

இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் தானாக நகரும் எகிப்து சிலை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்­கி­லாந்தில் உள்ள அருங்­காட்­சி­ய­கத்தில் வைக்­கப்­பட்­டுள்ள 4000 ஆண்டு பழைமை வாய்ந்த எகிப்­திய சிலை ஒன்­று தா­னாக நகர்ந்து வரு­வதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்திலுள்ள குறித்த சிலை இது­வரை 180 டிகிரி அள­வுக்கு நகர்ந்­துள்­ளது. அதிர்வுகளால் இச்சிலை நகர்ந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் அதிர்வினால் இவ்வாறு நகர்ந்திருந்தால் அதனருகிலுள்ள சிலைகளும் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாம் இச்சிலை மாத்திரமே நகவர்வது அருங்காட்சியக நிருவாகிகளை குழப்பமடையச் செய்துள்ளது. 10…

முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியால் உருவாக்கப்பட்ட உரோம தோல் கோட் : விலை 500 ஆயிரம் ரூபா மட்டுமே!

முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியால் உருவாக்கப்பட்ட உரோம தோல் கோட் : விலை 500 ஆயிரம் ரூபா மட்டுமே!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்கிலாந்திலுள்ள பால் உற்பத்தி நிறுவனமொன்று முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியை பயன்படுத்தி ‘உரோம தோல்’ கோட்டினை உருவாக்கியுள்ளனர். முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதலாவது ‘உரோம தோல்’ கோட் இதுவென நம்பப்படுகிறது. அர்லா என்ற பால் உற்பத்தி நிறுவனமோ மேற்படி கோட்டினை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனமானது விரைவில் அறிமுகம் செய்யவுள்ள ஆண்களுக்கான விங்-கோ எனும் பால் குடிபானம் வெளியீட்டின் போது குறித்த கோட்டினையும் வெளியிடவுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான…

370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டபின் புனர்வாழ்வு பெற்று திருந்தி வாழும் பெண்

370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டபின் புனர்வாழ்வு பெற்று திருந்தி வாழும் பெண்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக கூறுகிறார். சேயி கோலாட் எனும் பெண் 35 வயதானவர். ஒரு காலத்தில் செக்ஸ் உறவுக்கு அடிமையானவராக சேயி கோலாட் காணப்பட்டார். 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டார் அவர், அக்குழந்தை சமூக சேவைத்துறையினரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டது. 17 வயதானபோது தனது அப்பேதைய காதலரின் வீட்டில் வசிக்கச் சென்றார். எனினும் காதலருக்கு துரோகம் செய்துவிட்டு பலருடன் உறவு கொள்ள…

1500 அடி ஆழமான பள்ளத்தாக்கை கம்பி மூலம் நடந்து கடந்த நபர்

1500 அடி ஆழமான பள்ளத்தாக்கை கம்பி மூலம் நடந்து கடந்த நபர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அமெ­ரிக்­கா­வி­லுள்ள பிர­பல கிராய்ட் கெனியன் எனும் 1500 அடி ஆழ­மான பள்­ளத்­தாக்கின் 1400 அடி கொண்ட தூரத்தை எவ்­வித பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளு­மின்றி, கம்பி மூலம் மீது நடந்து சாதனை படைத்­துள்ளார் அந்­நாட்டைச் சேர்ந்த சாகச கலைஞர் ஒருவர். 34 வய­தான நிக் வலேண்டா எனும் இவர், நேற்று முன்­தினம் 22 நிமி­டங்­களில், மேற்­படி தூரத்தைக் கடந்தார். இதன்­போது பாது­காப்புப் பட்­டிகள் எதையும் இவர் அணிந்­தி­ருக்­க­வில்லை. பிரார்த்­த­னையில் ஈடு­பட்­ட­வாறே தான் கம்பி…

பேர்லின் நூதனசாலையினுள் திகிலூட்டும் உயிரினங்கள்! – படங்கள் இணைப்பு

பேர்லின் நூதனசாலையினுள் திகிலூட்டும் உயிரினங்கள்! – படங்கள் இணைப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஜெர்மனியின் பேர்லினில் அமைந்துள்ள இயற்கை வரலாற்று நூதனச்சாலையில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகில் அதிகளவில் உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நூதனச்சாலைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம். மீன்கள், சிலந்திகள், நண்டுகள், புழுக்கள் என பல வகையான உயிரினங்கள் இங்கு பதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது சேதமடைந்த குறித்த தூதனச்சாலை நவீன முறையில் பின்னர் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…