Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அசிரியரின் வீட்டில் வளரும் ரஷ்பெர்ரி தாவரப் பற்றையை குறைக்கும் வரையில் அவரது வீட்டுக்கு தபால் வழங்க முடியாது என தபாற் காரர்கள் மறுத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் ஷ்ரொப்ஷெயார் எனுமிடத்தில் வசிக்கும் 67 வயதான மைக் ஸ்டீவன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரிரின் வீடுக்கே இவ்வாறு தபால் வழங்க முடியாது என ரோயல் மெய்ல் எனும் தபால் சேவை நிலையம் தெரிவித்துள்ளது. 7அடி உயரத்தில் வளர்ந்திருக்கும் ரஷ்பெர்ரி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆபிரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சுயமாக விமானங்கள், ஹெலிகொப்டர்களை நிர்மாணிப்பதற்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இளைஞர்களுக்கு போதிய பயிற்சியோ, மூலப்பொருட்களோ பணமோ கிடையாது. இவர்கள் தயாரிக்கும் வான் கலங்கள் பொதுவாக பார்வைக்கு மாத்திரேம விமானங்கள், ஹெலிகொப்டர்கள் போன்று தோற்றமளிக்கின்றன. ஆனால், என்றாவது ஒருநாள் பறக் கும் வான் கலங்களையும் தம்மால் உருவாக்க முடியும் என இவர்கள் நம் புகின்றனர். நைஜீரியாவின் கனோ நகரைச் சேர்ந்த முபாரக் அப்தல்லாஹி எனும் இளைஞர்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மூளையில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக நினைவாற்றலை இழந்தவர்களுக்கு மூளையில் இலத்திரனியல் சிப் ஒன்றை பதித்து பூரண நினைவாற்றல் திரும்பச் செய்யும் சிகிச்சைமுறை இன்னும் 10 வருடங்களில் நடைமுறைக்கு வரலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பொறியியலாளரான பேராசிரியர் தியோடர் பேர்கர் அண்மையில் நியூயோர்க்கில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடொன்றில் இந்த சிகிச்சை முறை குறித்து விளக்கியுள்ளார். விடயங்களை எப்படி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார். கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், வெளிச்சம், காற்று மற்றும் கடவுளின் வேகமான அதிர்வலைகளை மட்டுமே தான் உட்சுவாசித்துள்ளதாகவும் தான் தற்போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் தனது வாழ்க்கை முறையானது உண்மையில் முதுமை அடைவதை தலைகீழாக மாற்றக்கூடிய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றின் இயங்குதளத்தின் புதிய தொகுப்பான ஐ.ஓ.எஸ் 7 இனை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும் டெவலப்பர்களுக்கான சோதனைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தது. முன்னைய தொகுப்புகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இப் புதிய தொகுப்பு அமைந்துள்ளது. புதிய தோற்றம், ஐகொன்கள், பட்டன்ஸ், நிறங்கள், முப்பரிமாணமாக காட்சியளிக்கக் கூடியது என பல மாற்றங்களை ஐ.ஓ.எஸ் 7 இல் அப்பிள் ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது அண்ட்ரோய்ட்டை ஒத்ததாக இருப்பதாக…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவுஸ்திரேலியாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு மூக்கிற்கு அருகில் இருந்த மூளை தற்பொழுது சத்திர சிகிச்சையின் பின் அகற்றப்பட்டு உரிய இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பெண்ணுக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்களுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்தையின் குறைபாடு தெரிய வந்தது. இது தொடர்பாக இணையத்தில் ஆராய்ந்த போது, அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அத்தகைய குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களிலேயே இறந்து…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு சாதாரணமாகவே இரத்தக் கண்ணீர் வருகிறது. ஹீமோலக்ரியா என்ற நோயினா பாதிக்கப்பட்ட 20 வயதாக ஒலிவியா என்ற பெண்ணுக்கே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்தில் கண்ணில் இரத்தம் வடிய ஆரம்பித்துள்ளது. இவரை பரிசோதித்த் வைத்தியர்கள் கண் வலியை குறைக்க சில மருந்துகளை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பரம்பரை நோயாக ஏற்பட்டுவரும் மார்பக புற்றுநோயினால் விரைவாக மரணம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறார் என அவரது நண்பி தெரிவித்துள்ளார். ஏஞ்சலினாவின் தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி மற்றும் ஒரு சித்தி முதலானோர் புற்றுநோய் பாதிப்பினாலேயே விரைவாக உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 38 வயது ஏஞ்சலினா அண்மையில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றினார். ஏஞ்சலீனாவுக்கு மரண பயம் ஏற்பட்டதனாலேயே விரைவாக மார்பக அறுவைச் சிகிச்சை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கோழிகளை தலைகீழாக கால்களைப் பிடித்து எடுத்துச் சென்ற நபரொருவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதிவான் திருமதி எஸ். லியனராச்சி 1000 ரூபாவை அபராதமாகச் செலுத்தும்படி உத்தரவிட்டார். ஜா-எலயிலிருந்து கொழும்புக்கு கோழிகளை எடுத்து வந்து விற்பனை செய்து வரும் சந்தேகநபர் பாலத்துறையில் வாகனத்திலிருந்து கோழிகளைகால்களைப் பிடித்து தலைகீழாக எடுத்துச் சென்றதால் மிருகவதைச் சட்டப்படி கிரான்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மாத்தறை வி.ஏ. நிசாந்த ஜயமான்ன என்ற நபருக்கே இவ்வாறு அபராதம்விதிக்கப்பட்டது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஜிங்கில் இளம்பெண் ஒருவர் படுக்கையில் படுத்தவாறு தனது அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடி உள்ளார். அவர் தொடர்ந்து 4 மணிநேரம் விளையாடி உள்ளார். இதன் பின்னர் 4 மணிநேரத்தின் பின்னர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 4000 ஆண்டு பழைமை வாய்ந்த எகிப்திய சிலை ஒன்று தானாக நகர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்திலுள்ள குறித்த சிலை இதுவரை 180 டிகிரி அளவுக்கு நகர்ந்துள்ளது. அதிர்வுகளால் இச்சிலை நகர்ந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் அதிர்வினால் இவ்வாறு நகர்ந்திருந்தால் அதனருகிலுள்ள சிலைகளும் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாம் இச்சிலை மாத்திரமே நகவர்வது அருங்காட்சியக நிருவாகிகளை குழப்பமடையச் செய்துள்ளது. 10…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்திலுள்ள பால் உற்பத்தி நிறுவனமொன்று முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியை பயன்படுத்தி ‘உரோம தோல்’ கோட்டினை உருவாக்கியுள்ளனர். முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதலாவது ‘உரோம தோல்’ கோட் இதுவென நம்பப்படுகிறது. அர்லா என்ற பால் உற்பத்தி நிறுவனமோ மேற்படி கோட்டினை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனமானது விரைவில் அறிமுகம் செய்யவுள்ள ஆண்களுக்கான விங்-கோ எனும் பால் குடிபானம் வெளியீட்டின் போது குறித்த கோட்டினையும் வெளியிடவுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக கூறுகிறார். சேயி கோலாட் எனும் பெண் 35 வயதானவர். ஒரு காலத்தில் செக்ஸ் உறவுக்கு அடிமையானவராக சேயி கோலாட் காணப்பட்டார். 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டார் அவர், அக்குழந்தை சமூக சேவைத்துறையினரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டது. 17 வயதானபோது தனது அப்பேதைய காதலரின் வீட்டில் வசிக்கச் சென்றார். எனினும் காதலருக்கு துரோகம் செய்துவிட்டு பலருடன் உறவு கொள்ள…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவிலுள்ள பிரபல கிராய்ட் கெனியன் எனும் 1500 அடி ஆழமான பள்ளத்தாக்கின் 1400 அடி கொண்ட தூரத்தை எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி, கம்பி மூலம் மீது நடந்து சாதனை படைத்துள்ளார் அந்நாட்டைச் சேர்ந்த சாகச கலைஞர் ஒருவர். 34 வயதான நிக் வலேண்டா எனும் இவர், நேற்று முன்தினம் 22 நிமிடங்களில், மேற்படி தூரத்தைக் கடந்தார். இதன்போது பாதுகாப்புப் பட்டிகள் எதையும் இவர் அணிந்திருக்கவில்லை. பிரார்த்தனையில் ஈடுபட்டவாறே தான் கம்பி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜெர்மனியின் பேர்லினில் அமைந்துள்ள இயற்கை வரலாற்று நூதனச்சாலையில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகில் அதிகளவில் உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நூதனச்சாலைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம். மீன்கள், சிலந்திகள், நண்டுகள், புழுக்கள் என பல வகையான உயிரினங்கள் இங்கு பதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது சேதமடைந்த குறித்த தூதனச்சாலை நவீன முறையில் பின்னர் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…